பெருமூச்சு

தனித்துப் பறக்கிறது ஒரு தனிப் பறவை

கடைசி இலையை உதிர்த்துவிட்டு

வசந்தத்தை முத்தமிட்டு

பெருமூச்சுடன் வரவேற்கிறது

இதயத்துடன் இயைந்து துடிக்கும்

இலையுதிர் பருவத்து நாளின்

இறுதி வெளிச்சம்

Photo by Archana Jayachandran

Leave a comment